top of page


எங்கள் வீட்டின் காலை விருந்தாளிகள்!
குருவிகளும் புறாக்களும் காக்கைகளும் எவ்விப் பறந்து வானத்தில் ஏறுவதைப் பார்த்தால் எல்லோருக்குமே கொஞ்சம் ஏக்கம் பிறக்கும். நம்மாலும் அப்படிப் பறக்க முடியவில்லையே!

அ.குமரேசன்
Apr 15


பட்டுக்குட்டி
யேய்…. யேய்… என்றுதான் அவளை அழைப்பார்கள். யேய் இங்க வா. யேய் அங்க போ. யேய்.. இதை எடுத்துச் செல். யேய்..

சாரதி
Apr 15


இலண்டனிலிருந்து அன்புடன் – 11
‘லண்டனிலிருந்து அன்புடன்’ தொடரில், இம்மாதம் “The Long-Lost Secret Diary of the World’s Worst Astronaut” என்ற ஒரு கலக்கலான புத்தகத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.

பஞ்சுமிட்டாய் பிரபு
Apr 15


கௌதுக்
அம்மாவுடன் புதிய ஊருக்கு மாறிவந்ததும் கௌதுக்க்கு எல்லாமே புதிராக இருந்தது. அந்நிய மனிதர்களின் கண்கள், அறிமுகம் இல்லாத பறவைகளைப் பார்ப்பது போல அவளைப் பார்த்தன.

கொ மா கோ இளங்கோ
Apr 15


வளரிளம் புதிர்ப்பருவம் - 10
மாணவர்களுக்கான வினாத்தாளில்,
1. நீங்கள் காதலிக்கிறீர்களா? ஆம் / இல்லை.

கலகல வகுப்பறை சிவா
Apr 15


மாடியில் கானுலா!
காலையிலேயே கதைப்புத்தகத்தோடு மொட்டை மாடிக்குச் சென்றான் கதிர். பகலிலும் வீட்டு மாடி குளிர்ச்சியாக இருந்தது.

கொ மா கோ இளங்கோ
Apr 15


முள்ளம்பன்றியும் கள்வர்களும்
அது ஒரு அடர்ந்த காடு. பெருங்கொண்ட மரங்களும் செடிகொடிகளும் செழிப்பாக வளர்ந்து பசுமையாக இருந்தது.

ஜெ.பொன்னுராஜ்
Apr 15


அறிவோம் ஆளுமை – 13
அத்தை, நம்ம நாட்டு விடுதலைக்காகப் போராடியவர்களில் உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச ஒருத்தர் அப்படின்னா யாரைச் சொல்லுவீங்க?

சரிதா ஜோ
Apr 15




குடை ராட்டினம்
குதிரை புலி சிங்கம் எல்லாம்
ஒன்றை ஒன்று விரட்டுது!

குருங்குளம் முத்துராஜா
Apr 15


நம்மீதும் பொழியட்டும் எழுத்து மழை
மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கவுள்ள காலத்தில் அதற்கு ஏதுவான ஒரு நூலை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சிதான்.

க.சம்பத்குமார்
Apr 15


பெர்லின் சுவர் (ஜெர்மனி)
நான் பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது (1989) பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. செய்தித்தாள்களில் வண்ண வண்ணப் படங்கள் வெளிவந்தன.

எழில் சின்னத்தம்பி
Apr 15


அறமதியின் கதை - 3
அன்பினியின் கைகளைத் தடவிக் கொடுத்தாள் அறமதி. அன்பினியின் கண்ணீரில் அறமதி கண்ட காட்சி...

சுகன்யா ராமநாதன்
Apr 15


X Y Z தலைமுறைகளும்... நம்முடைய புரிதலும்...
நாம் ஆசிரியர்களாகவோ, பெற்றோர்களாகவோ இருந்து குழந்தைகளோடு போராடுகிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் ஆழமாக ஆராய்ந்தால், உண்மை வேறாக இருக்கிறது.

சுதா பழனிச்சாமி
Apr 15


கடல்ஜெல்லிகள் தோலில் பட்டால் ஏன் அரிக்கிறது?
முதலில் பெயர்க்குழப்பத்தைத் தீர்த்துக்கொள்ளலாம்.

நாராயணி சுப்பிரமணியன்
Apr 15


துளிரும்... துளிர் இல்லமும்...
1987-ம் ஆண்டு நவம்பரில், சி.வி.ராமன் பிறந்த நாளில், 'துளிர்' என்ற சிறார் இதழ் துவங்கப்பட்டது.

சாலை செல்வம்
Apr 15


நிதானமும் மகிழ்ச்சியே
மகிழ்ச்சியூர் என்ற கிராமத்தில் பத்து நாள் திருவிழா தொடங்கியிருந்தது. திருவிழாவிற்காக விதவிதமான இராட்டினங்கள் அந்த ஊருக்கு வந்திருந்தது.




பாறை ஓவியப் (Folk Art) பயிற்சி
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (நெல்லை கிளை) சார்பில் மார்ச் 9 2026 அன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் (வல்லநாடு தெற்கு) மாணவர்களுக்கு பாறை ஓவியப் (Folk Art) பயிற்சி கொடுக்கப்பட்டது.
தேவர்பிரான்
Apr 15






பயந்தாங்கோலி சிங்கம்... இளவரசனும் மந்திர மோதிரமும்...
குழந்தைகள் பேசும் ஒரு சொல்லுக்கு கூட இனிமை உண்டு. அதுவே அவர்கள் ஒரு விசயத்தை கதையாக உருவகித்து நம்மிடம் பகிரும் போது அவர்களின் உலகம் நம் கண் முன் கொஞ்சம் கொஞ்சமாக விசாலமாகிக்கொண்டே வருவதை பெருமையோடு காணுதல் எத்தனை கொடுப்பினை இல்லையா?
கனகா பாலன்
Apr 15


பள்ளி குழந்தைகளின் கோடை கால விடுமுறையை மகிழ்ச்சியாக மாற்றுவது எப்படி?
பள்ளி குழந்தைகள் கோடை கால விடுமுறை காலங்களில் மிகத் தெளிவான சிந்தனையும், நல்ல ஆரோக்கியமான உடல் நலம் பெறவும், தொடர் கால மேற்படிப்பு வாழ்க்கை சிறந்து விளங்கவும், சிறந்த எதிர்காலம் வளமாக மாறுவதற்கும் இந்த வழிகாட்டல் முறைகள் குழந்தைகளின் நுண் ஆற்றல் திறன் மேம்பாட்டிற்கு பெரும் நன்மைகள் சேர்க்கும்.

கோ.சுரேஷ்குமார்,
Apr 15






பட்டுக்குட்டி
யேய்…. யேய்… என்றுதான் அவளை அழைப்பார்கள். யேய் இங்க வா. யேய் அங்க போ. யேய்.. இதை எடுத்துச் செல். யேய்..

சாரதி
Apr 153 min read


மாடியில் கானுலா!
காலையிலேயே கதைப்புத்தகத்தோடு மொட்டை மாடிக்குச் சென்றான் கதிர். பகலிலும் வீட்டு மாடி குளிர்ச்சியாக இருந்தது.

கொ மா கோ இளங்கோ
Apr 152 min read


முள்ளம்பன்றியும் கள்வர்களும்
அது ஒரு அடர்ந்த காடு. பெருங்கொண்ட மரங்களும் செடிகொடிகளும் செழிப்பாக வளர்ந்து பசுமையாக இருந்தது.

ஜெ.பொன்னுராஜ்
Apr 152 min read


நிதானமும் மகிழ்ச்சியே
மகிழ்ச்சியூர் என்ற கிராமத்தில் பத்து நாள் திருவிழா தொடங்கியிருந்தது. திருவிழாவிற்காக விதவிதமான இராட்டினங்கள் அந்த ஊருக்கு வந்திருந்தது.

ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
Apr 152 min read

WhatsApp Image 2025-11-20 at 7.44.46 AM

WhatsApp Image 2025-11-20 at 7.44.47 AM

இயல் பதிப்பகத்தின் புத்தகங்கள்

WhatsApp Image 2025-11-20 at 7.44.46 AM
1/8
bottom of page































