top of page


லண்டனிலிருந்து அன்புடன் - 10
குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம் எனப் பல தினங்களைக் கொண்டாடுகிறோம். அதேபோல், புத்தகங்களுக்கென்று ஒரு தனி தினம் உண்டு.

பஞ்சுமிட்டாய் பிரபு
6 days ago2 min read


தத்துவம் அறிவோம் -12
மனிதர்களின் ஆராய்ந்து அறியும் பகுத்தறிவு வளராத காலத்தில் மனிதர்கள் யார் எதைச் சொன்னாலும் நம்பினார்கள்.

உதயசங்கர்
6 days ago2 min read


குழந்தைகளின் உரிமைகள் -12
விவரம் தெரியத் தொடங்கின நாளிலிருந்தே குழந்தைகள் கற்றுக்கொள்ளத் தொடங்கி விடுகிறார்கள்.

கமலாலயன்
6 days ago2 min read


தத்துவம் அறிவோம் - 11
மனிதர்கள் கடவுளை உருவாக்கினார்களா?

உதயசங்கர்
Feb 152 min read


அறமதியின் கதை
நாளை நிகழப்போகும் அந்தச் சிறப்புமிக்க சந்திப்பிற்காக, அன்பினி பையை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

சுகன்யா ராமநாதன்
Feb 153 min read


குழந்தைகளின் உரிமைகள் - 9
காலங்காலமாகக் குழந்தைகள், தங்களைப் பாதிக்கும் அல்லது தாங்கள் எதிர் கொள்ளும் ஏதேனும் ஒரு பிரச்னையில் தங்களின் கருத்தைக் கூற பெரியவர்கள் ஒரு போதும் அனுமதிப்பதில்லை.

கமலாலயன்
Feb 153 min read


பேசும் கடல்-9
பாட்டி, பாட்டி உனக்கு எங்க மேல ரொம்ப அன்பு, அதான் நாங்க என்ன செய்தாலும் மீண்டும் மீண்டும் எங்களை எட்டி பார்த்துவிட்டு போறீங்க

சகேஷ் சந்தியா
Jan 152 min read


தத்துவம் அறிவோம் - 10
மனிதன் ஏன் வழிபாடுகளைச் செய்தான்?

உதயசங்கர்
Jan 152 min read


யூனிசெப் பிரகடனம் - சர்வதேசக் குழந்தைகளின் உரிமைகள் - 9
ஒரு குடும்பம். சிறியது; ஆனால் அழகானது. காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இளம் இணையரின் குடும்பம் அது. இருவருமே படித்தவர்கள்.

கமலாலயன்
Dec 15, 20252 min read


பேசும் கடல் - 8
குழந்தைகளுக்கு இயல்பாகவே கேள்வி கேட்கும் இயல்பு உண்டு. அமுதாவும் இனியனும் இதில் விதிவிலக்கு இல்லை.

சகேஷ் சந்தியா
Dec 15, 20252 min read


தத்துவம் அறிவோம் - 9
ஆரம்பகாலத்தில் மனிதர்கள் இயற்கையைக் கண்டு பயந்தார்கள். இயற்கையில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

உதயசங்கர்
Dec 15, 20252 min read


பேசும் கடல் - 7
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத குழந்தைகளைத் தேடி கடற்கரைக்கு வந்துவிட்டார் மலர்.

சகேஷ் சந்தியா
Nov 15, 20252 min read


குழந்தைகளின் உரிமைகள் - 8
ஒரு குழந்தைக்கு இருக்கும் உரிமைகள் என யூனிசெப் அமைப்பு வரையறுத்துள்ள பிரகடனத்தில் அடுத்து நாம் பார்க்க இருப்பது, ஒவ்வொரு குழந்தைக்கும் தன் பெற்றோருடனேயே சேர்ந்து ஒரே வீட்டில் வசிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமை.

கமலாலயன்
Nov 15, 20252 min read


தத்துவம் அறிவோம் - 8
தத்துவத்தின் அடிப்படைகள்
தத்துவம் பிறப்பதற்கு எது காரணமாக இருந்தது?

உதயசங்கர்
Nov 15, 20252 min read


குழந்தைகளின் உரிமைகள் - 7
இன்று உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகள், நாடுகளுக்கு இடையேயும் உள்நாட்டு அளவிலும் நடந்து கொண்டிருக்கும் போர்கள், எதிர்பாராத பல இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள் போன்ற பல்வேறு காரணங்களால் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறவர்கள் குழந்தைகளே.

கமலாலயன்
Oct 15, 20252 min read


தத்துவம் அறிவோம் - 7
நம் சிந்தனை நம் கைகளில்...

உதயசங்கர்
Oct 15, 20252 min read


குழந்தைக்கு ஒரு பெயர் –அதன் உரிமை
எந்த ஒரு குழந்தையும் பிறந்து கொஞ்ச நாள்களான பின், அதன் பெற்றோர்களும், பாட்டி - தாத்தா உள்ளிட்ட மற்றோரும் ஒரு விஷயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

கமலாலயன்
Sep 15, 20252 min read


பேசும் கடல் - 6
பாட்டியிடம் பேசும்போது அமுதாவுக்கும் இனியனுக்கும் நேரம் போனதே தெரியவில்லை. அப்போது அப்பாவின் குரல் கேட்டது.

சகேஷ் சந்தியா
Sep 15, 20252 min read


தத்துவம் அறிவோம் -6
உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்கு ஒரே ஒரு ஊர் தான் சொந்த ஊர் தெரியுமா?
யார் சொன்னார்கள்?

உதயசங்கர்
Sep 15, 20252 min read


ஏன் பிறந்தோம்?-5
தத்துவச்சிந்தனை எப்போது, எப்படித் தோன்றியது என்று தெரிந்துகொள்ளும் முன் நம்முடைய வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். என்ன சரிதானே!

உதயசங்கர்
Aug 15, 20252 min read
bottom of page

