top of page


நம்மைச் சுற்றி உயிருலகம்
28 ஆகஸ்ட் 2026, மாலை 5 மணி அளவில், ‘நம்மைச் சுற்றி உயிருலகம்’ எனும்
தலைப்பில் குழந்தைகளுடன் உரையாட, இந்து தமிழ் திசையின் ஆசிரியரும்,
குழந்தைகள், சிறார் மற்றும் அறிவியல் எழுத்தாளரும், குறிப்பாகச் சூழலியல்
எழுத்தாளருமான திருமிகு. ஆதி வள்ளியப்பன் அவர்கள் நமது மாண்டிசோரிக்கு
வந்திருந்தார்.


"வண்ணப் பூக்களின் தோட்டம்" - நூல் வெளியீடு
வண்ணப் பூக்களின் தோட்டம் என்ற தலைப்பே இந்த நூலின் உள்ளடக்கத்தை அழகாகப் பிரதிபலிக்கிறது.


வாசிப்புக்களம்
தூத்துக்குடி சிறகுகள் சிறார் நூலகத்தில் வாசிப்புக்களம் - 58 ஆவது நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.


குழந்தைகளுக்கான நாடக அரங்கேற்ற நிகழ்வு
தூத்துக்குடி நகரில் குழந்தைகளுக்கான நாடக அரங்கேற்ற நிகழ்வு


வேனில் விழா 2026
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வேணு வனத்தை இரவில் மின்மினி பூச்சிகளின் ஒளியுடன் சுற்றிப் பார்த்தது குழந்தைகளுக்கு மறக்க முடியாத புதிய அனுபவமாக அமைந்தது.


கதையும் கலையும்
கதையும் கலையும். இணைந்தால் எப்படி இருக்கும்?


வாண்டுகளின் மேஜிக்
இயல் மின்னிதழில் வெளியான எழுத்தாளர் ராஜலட்சுமி நாராயணசாமி அவர்களின்
வாண்டுகளின் நூலகம் கதையை படித்தவுடனேயே மிகவும் பிடித்துப் போனது.


பாறை ஓவியப் (Folk Art) பயிற்சி
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (நெல்லை கிளை) சார்பில் மார்ச் 9 2026 அன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் (வல்லநாடு தெற்கு) மாணவர்களுக்கு பாறை ஓவியப் (Folk Art) பயிற்சி கொடுக்கப்பட்டது.


களிமண் சிற்பம் பயிலரங்கம்
3-3-26 அன்று தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் – நெல்லை கிளையின் சார்பில், அரசு பள்ளியில் “களிமண் சிற்பம்” பயிற்சி முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது.


100 கதைகள் 100 குழந்தைகள் உலக சாதனை
உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மதுரை மாநகர் மற்றும் கின்னஸ் உலக சாதனை புத்தகம் இணைந்து நடத்திய கதை மாரத்தான் "100 குழந்தைகள் 100 கதைகள் " என்ற நிகழ்வு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
bottom of page




