top of page


"பேரன்பின் தேவதூதர்கள்"
சிறப்புக் குழந்தைகள் குறித்த தெளிந்த பார்வைக்கான திறப்பைக் கொடுப்பவைகள் "நம் தோழி நம் தோழன்" எனும் தொகுப்பு நூலில் உள்ள பத்துக் கதைகளின் கருப்பொருள்கள்.

துரை. அறிவழகன்
Nov 153 min read


குட்டிப் பன்றியும் சிலந்திப் பூச்சியும்
சுற்றுலாத் துணைவர்களே, இந்தத் தடவை ஒரு கதைப் புத்தகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோம், சரியா?
அ.குமரேசன்
Nov 151 min read


எங்கிருந்தோ வந்தான்?
தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் காலத்தால் மறையாத பல கதாபாத்திரங்கள் உண்டு.

உதயசங்கர்
Oct 152 min read


வாசித்தீர்களா? - நத்தை வீடு
ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூர் தாய்தமிழ் பள்ளியில் “நத்தை வீடு” என்கிற சிறார் பாடல் தொகுப்பு நூல் வெளியீடு நடைபெற்றது.

க.சம்பத்குமார்
Oct 152 min read


ஒரு சோம்பேறி சாகச வீரனாக மாறிய கதை!
தொலைக்காட்சியில் ‘தி லார்ட் ஆஃப் ரிங்ஸ்’ (மோதிரங்களின் மாமன்னன்) பார்த்து ரசிச்சிருப்பீங்கதானே? தென்னாப்பிரிக்கா நாட்டிலே 1892ஆம் ஆண்டு பிறந்து பிரிட்டனில் 1973 வரையில் வாழ்ந்தவர் ஜே.ஆர்.ஆர். டோல்கீன்.
அ.குமரேசன்
Sep 152 min read


மனதை மலர்த்தும் நெருப்பு விதை
இலக்கிய வகைமைகளில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக நாட்டுப்புற இலக்கியங்களைக் கருதலாம். மனித உழைப்பின் வழியே வாழ்வை மேம்படுத்திக் கொண்டே வந்த மனித இனம், தான் கற்றுக் கொண்டவைகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்த முற்பட்டன.

க.சம்பத்குமார்
Sep 152 min read


அன்புள்ள அப்பா
தமிழில் பதின்பருவ குழந்தைகள் குறித்த புத்தகங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கின்றன.

க.சம்பத்குமார்
Aug 152 min read


உறங்கும் விதைக்குள் ஓர் உலகம்!
வயசு வேறுபாடு இல்லாம நம்ம எல்லாருக்குமே சிறந்த நண்பர்கள் யாருன்னு கேட்டா என்ன சொல்வீங்க?
அ.குமரேசன்
Aug 152 min read


எழுத்து பிறந்த கதை
எழுத்துகள் எப்படி பிறந்தது என்று தெரியுமா? முதன்முதல்ல மனிதன் என்ன எழுதி
இருப்பான்? அவனுக்கு என்ன புரிஞ்சிருக்கும்?
கோகிலா
Aug 151 min read


பறம்பின் பாரி – தொல் தமிழ்க்குடியின் அறம்
வரலாறும் மொழியும் அடுத்தடுத்த தலைமுறைக்கு பழுதுபடாமல் கடத்தப்பட வேண்டியது மிக முக்கியமான ஒன்று. இதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மொழியியல் அறிஞர்களுக்கும் எத்துணை பங்கும் பொறுப்பும் இருக்கின்றதோ அதில் சற்றும் குறையாத அளவுக்கு இலக்கியவாதிகளின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பறம்பின் பாரி என்ற வரலாற்று நாவலை இளையோருக்காக படைத்திருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள்.

அமுதா செல்வி
Jul 151 min read


அம்கா
சக மனிதர்களுக்கு வாழ்தலில் நாம் தரும் ஆக பெரும் நம்பிக்கை இறுகப்பற்றுதலே

பூங்கொடி பாலமுருகன்
Jul 153 min read


நகரும் மாய வீடு
வீடு என்பது பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடித்த இடம். பள்ளியைப் போன்று கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக விளையாட, பேச, செயல்பட ஏற்ற...

விஜி ரவி
Jun 152 min read


சுடரின் ஓளியில் விலகும் இருள்
பதின்பருவத்தில் தான் ஆளுமை உருவாகி நிலை கொள்ளும். அப்படிப்பட்ட காலத்தில் இப்படியான புத்தகங்களை வாசிக்கும்போது பதின்பருவக்குழந்தைகள் தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ளவும் பெற்றோரையும் உலகத்தையும் புரிந்து கொள்ளவும் முடியும்.

உதயசங்கர்
Jun 152 min read


ஸ்டீவன் ஹாகிங்
இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்று தெரிந்தும் இவரை காதலித்து மனம் புரிந்து கொண்ட பெண் தான் ஜேன். அவருக்கு வாழ்க்கையின் மீது பற்றும் ,வாழ்ந்தே தீர வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் தந்த உறவு ஜேன். 1966 இல் வானியல் ஆய்வு மையத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஹாகிங்.

பூங்கொடி பாலமுருகன்
May 152 min read


குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் கதைகள்
நூல் : பிரேமாவின் புத்தகங்கள் ஆசிரியர் : இரா.நாறும்பூநாதன் பக்கங்கள் : 48 பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் தன் மீது வாஞ்சையாய் இருந்து,...

பூங்கொடி பாலமுருகன்
Apr 62 min read
bottom of page
