top of page


பெற்றோர்களும் சிறார் இலக்கிய அமைப்புகளில் செயல்படவேண்டும்!
இலக்கியத்தின் வாசத்தை கல்வி நிலையங்களில் தொடங்கி வைத்தால், மாணவர்கள் எளிதாக வாசிப்புக்குள் நுழைந்துவிடுவார்கள்.

விழியன்
4 days ago3 min read


தொடங்கிவிட்டது மலேசியத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் வசந்த காலம் ! - கே.பாலமுருகன்
மலேசிய சிறார் இலக்கிய வரலாற்றை நான் எப்பொழுதும் இரண்டு பிரிவுகளாகத் தொகுத்துக்
கொள்வதுண்டு.

உதயசங்கர்
Sep 155 min read


குழந்தைகள் சொந்த மகிழ்ச்சிக்காக வாசிக்க வேண்டும்!. - பி.வி.சுகுமாரன்
நான் எப்போது முதன்முதலில் கதை எழுதினேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. நான் சிறு குழந்தையாக இருந்தபோது புத்தகங்களைப் படிப்பேன். அந்த நேரத்தில், எங்கள் வீட்டில் கம்பராமாயணம் இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்.

சரிதா ஜோ
Aug 154 min read


எல்லாக் குழந்தைகளுக்குமான பிரதிநிதித்துவம் சிறார் இலக்கியத்தில் வேண்டும் - யெஸ்.பாலபாரதி
சமகால சிறார் இலக்கியத்தின் சிறப்பு என்பது பல்வேறு துறைப் பின்னணி
கொண்டவர்களும் எழுதத் தொடங்கியிருப்பதுதான். அதன்மூலம் சிறார்
இலக்கியத்தின் அகலம் அதிகமாகியுள்ளது உண்மையில் மகிழ்வளிக்கிறது

யெஸ்.பாலபாரதி
Jul 152 min read


“அந்த சொல் ஒலிக்காத நாளே இல்லை”
பாடல் வரிகள் ஊற்றெடுத்து வெளிப்படும் நேரத்தில் எந்த வேகத்தோடு வருகிறதோ, அதுவே அப்பாட்டின் தாளம். அது குதிரையின் வேகத்தில் துள்ளித்துள்ளி வந்தால், அது குதிரையின் தாளம். யானையின் வேகத்தில் அசைந்து அசைந்து வந்தால், அது யானையின் தாளம்.

கமலாலயன்
Jun 153 min read


சிறார்களுக்கு உபதேசம் தேவையில்லை
சிறார்களுக்கு எந்த
உபதேசமும் தேவையில்லை. சுற்றியுள்ள உலகத்தின் சாளரங்களை சாகசமாகவும்
மந்திரக் கணங்களாகவும் மனத்தைத் தொடும் கதைகளாகவும் கூறி நாம் திறந்தால்
போதும். சிறார்கள் அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்வார்கள்

ஈரோடு சர்மிளா
May 152 min read


“நான் கதைகளை நேசிக்கிறேன்”
ஒரு குழந்தை தன் மனதிற்குள் உள்ளதைப் பகிரும் தருணத்தில் நான் நிஜமாகவே அந்தக் குழந்தையுடன் இருக்கவிரும்புகிறேன். இதுதான் ஒரு கதைசெய்யும் மாயம். கதையின் மூலம் ஒரு குழந்தையின் மனதிற்குள் ஊடுருவ முடிகிறது. அக்குழந்தை சொல்லும் வார்த்தைகள்
எனக்குள் எத்துணை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அந்தக் குழந்தைக்குச் சொல்ல முயற்சிப்பேன்.

வே சங்கர்
May 156 min read


அறிவியலும் அன்பும்
நேர்காணல் கேள்விகள்: எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் பதில்கள்: எழுத்தாளர் விழியன் 1.எந்த நோக்கத்திற்காக சிறுவர்களுக்காக எழுத வந்தீர்கள்?...

விழியன்
Apr 62 min read
bottom of page