top of page


சுறாவும்... டால்பினும்....
ஒரு கடல் நாடு இருந்தது

சு.ரா.தருண்கிருஷ்ணா
Nov 151 min read


என் இனிய பறவையே
புத்தக வாசிப்பும்,பறவை நோக்கலும்,எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். எனக்கு வாசிப்பின் மீதும், பறவை நோக்கலிலும் ஆர்வத்தை வர வைத்தவர்கள் என்னுடைய அம்மாவும் அப்பாவும் தான்.

செல்வ ஸ்ரீராம். பா
Nov 153 min read


சனிக்கோளும் எரிகல்லும்
ஒரு அழகான பூமி இருந்தது

சு.ரா.கவின்கிருஷ்ணா
Nov 151 min read


காணாமல் போன கடைசிப் பக்கம்
சொல்லவே முடியாத துயரத்தில் இருந்தேன் நான். எப்போதும் எல்லோரோடும் சேர்ந்தே இருப்பதுதான் என் வழக்கம்.

மு.முருகேஷ்
Nov 155 min read


மந்திரப்பேனா
அறிவழகி பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு மிகவும் சோர்வாக வந்தாள். அப்பொழுது அவள் வீட்டிற்கு அவளுடைய பாட்டி வந்திருந்தார்.

மீனா
Nov 152 min read


மீன் உண்டியல்
என் பிஞ்சுக் கையைப் பற்றித் தரத்தரவென்று இழுத்துச் செல்லும் என் அம்மாவின் மேல் எனக்குக் கோபம் கோபமாக வந்தது.

வே சங்கர்
Nov 154 min read


சீனப்புத்தாண்டு
ஒவ்வொரு வருடமும், சனவரி 21க்கும் பிப்ரவரி 20க்கும் இடைப்பட்ட அமாவாசை தினத்துக்கு மறுநாள் - புது நிலவு தோன்றும் அந்த நாளே சீனப்புத்தாண்டாகக் கொண்டாடப் படுகிறது.

எழில் சின்னத்தம்பி
Oct 153 min read


சாராவின் வண்ணத்துப்பூச்சி
என்னுடைய காலைப் பொழுது எல்லோரையும் போலத்தான் ஆரம்பித்தது.

சுகுமாரன்
Oct 152 min read


அமாவாசை
ஒரு ஊரில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். தினமும் கம்பஞ்சோறு, குதிரைவாலி, கேழ்வரகு கஞ்சி, பழைய சோறு என்று சாப்பிட்டு வயிற்றுப் பசியாற்றி நாட்களை நகர்த்தினார்கள்.

ஜெ.பொன்னுராஜ்
Oct 152 min read


சோசியக்கிளி
ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்த மரத்துப் பொந்துல அம்மா கிளி, தன்னோட ரெண்டு குஞ்சுகளான ரீனு, டீனு வோட ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டிருந்தது.

மணிமொழி நங்கை
Oct 151 min read


மீன்காட்டி!
கிழவரும் அவர் பேரன் வேலனும் அந்தக் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

கொ.மா.கோதண்டம்
Oct 153 min read


போரே! போ! போ
என்றைக்கும் இல்லாத அளவிற்கான கரும்புகை மேகக் கூட்டத்தை நெருங்கியது. நிவ்யா மேகம் அன்றைய கதையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தது.

சரிதா ஜோ
Sep 154 min read


புலிக்குகை
பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய மாலை நேரம். மாலாவும் மீனாவும் ஊரை அடுத்திருந்த சொர்ணமலைக்கு போய்வருவோம் என்று புறப்பட்டார்கள். மலையுச்சியில் ஒரு பழமையான கதிரேசன் கோவில் இருந்தது.

ஜெ.பொன்னுராஜ்
Sep 153 min read


யாருக்குப் பழம் ?
அனிதா பத்து வயது சிறுமி. வீட்டில் அவள் ஒருத்தி தான். கூட பிறந்த தம்பி, தங்கை, அக்கா கிடையாது. அதனால் செல்லமாக வளர்ந்தாள்.

சுகுமாரன்
Sep 152 min read


முகம் தெரியாத தோழிக்கு ஒரு கடிதம்
என் பெயர் நஸீரா, நான் காசா நகரத்தில் இந்த நிமிடம் வரை உயிருடன் வாழ்ந்து வருகிறேன். இல்லையில்லை என் பெயர் அமெலினா.

உதயசங்கர்
Sep 153 min read


வண்ண வண்ண பலூன்கள் - கீதாஞ்சலி
கிருத்திகா ஹீலியம் பலூன்களை பார்த்ததும், ஐய்!! அப்பா அம்மா ரொம்ப அழகாக இருக்கு, நிறைய ஹீலியம் பலூன்கள் ஜாலி ஜாலி என் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாடுவேன் என்றாள் கிருத்திகா
கீதாஞ்சலி
Aug 152 min read


ஊருக்குள் வந்த ஒட்டகம்- அகிலாண்டபாரதி
அமுதாவின் கிராமத்தில் திருவிழா வந்தது. வழக்கமாக திருவிழா வந்தால் பலூன் விற்பவர்கள் வருவார்கள், ராட்டினம் சுற்றுபவர்கள் வருவார்கள், ஜவ்வு மிட்டாய்க் காரர்கள், பஞ்சு மிட்டாய் விற்பவர்கள், பானி பூரி கடைக்காரர்கள், கலர் கலராய் வளையல், பாசி விற்பவர்கள் வருவார்கள்.
அகிலாண்டபாரதி
Aug 153 min read
bottom of page








