top of page


வளரிளம் புதிர்ப்பருவம் - 6
ஆதம், 80 சதவீத பெண்கள் விரும்புவது 20 சதவீத ஆண்களைத் தான் என்று சொல்கிறான்.

கலகல வகுப்பறை சிவா
Oct 152 min read


லண்டனிலிருந்து அன்புடன் - 7
அக்டோபர் 2025 – மிகத் துயரத்துடன் துவங்கியுள்ளது. அக். 4 ஆம் தேதி சிறார் இலக்கியத்தின் முன்னோடியான குறிஞ்சிச்செல்வர் கொ.மா.கோதண்டம் அவர்கள் இயற்கை எய்தினார்.

பஞ்சுமிட்டாய் பிரபு
Oct 152 min read


சீனப்புத்தாண்டு
ஒவ்வொரு வருடமும், சனவரி 21க்கும் பிப்ரவரி 20க்கும் இடைப்பட்ட அமாவாசை தினத்துக்கு மறுநாள் - புது நிலவு தோன்றும் அந்த நாளே சீனப்புத்தாண்டாகக் கொண்டாடப் படுகிறது.

எழில் சின்னத்தம்பி
Oct 153 min read


பவளப்பாறைக்கு உயிர் இருக்கிறதா
பவளப்பாறைக்கு உயிர் இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்கு முன்பாக பவளப்பாறை என்றால் என்ன, அது எப்படி உருவாகிறது என்ற கேள்வியைக் கேட்கலாம்.

நாராயணி சுப்பிரமணியன்
Oct 151 min read


குழந்தைகளின் உரிமைகள் - 7
இன்று உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகள், நாடுகளுக்கு இடையேயும் உள்நாட்டு அளவிலும் நடந்து கொண்டிருக்கும் போர்கள், எதிர்பாராத பல இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள் போன்ற பல்வேறு காரணங்களால் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறவர்கள் குழந்தைகளே.

கமலாலயன்
Oct 152 min read


சாராவின் வண்ணத்துப்பூச்சி
என்னுடைய காலைப் பொழுது எல்லோரையும் போலத்தான் ஆரம்பித்தது.

சுகுமாரன்
Oct 152 min read


அமாவாசை
ஒரு ஊரில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். தினமும் கம்பஞ்சோறு, குதிரைவாலி, கேழ்வரகு கஞ்சி, பழைய சோறு என்று சாப்பிட்டு வயிற்றுப் பசியாற்றி நாட்களை நகர்த்தினார்கள்.

ஜெ.பொன்னுராஜ்
Oct 152 min read


எங்கிருந்தோ வந்தான்?
தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் காலத்தால் மறையாத பல கதாபாத்திரங்கள் உண்டு.

உதயசங்கர்
Oct 152 min read


தத்துவம் அறிவோம் - 7
நம் சிந்தனை நம் கைகளில்...

உதயசங்கர்
Oct 152 min read


புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 5
கடல் நீர் உப்புக் கரிக்குது. அதிலிருந்து தானே மேகம் உருவாகுது.
புத்தகப் புழு
Oct 151 min read


பனித்துளியின் வடிவம்!
நம்மூரில் கொளுத்தும் வெயிலில் பனித்துளியைப் (snowflakes) பற்றியெல்லாம் நாம் நினைப்பதே இல்லை.

ஹேம பிரபா
Oct 152 min read


வாசித்தீர்களா? - நத்தை வீடு
ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூர் தாய்தமிழ் பள்ளியில் “நத்தை வீடு” என்கிற சிறார் பாடல் தொகுப்பு நூல் வெளியீடு நடைபெற்றது.

க.சம்பத்குமார்
Oct 152 min read


பெற்றோர்களும் சிறார் இலக்கிய அமைப்புகளில் செயல்படவேண்டும்!
இலக்கியத்தின் வாசத்தை கல்வி நிலையங்களில் தொடங்கி வைத்தால், மாணவர்கள் எளிதாக வாசிப்புக்குள் நுழைந்துவிடுவார்கள்.

விழியன்
Oct 153 min read


சோசியக்கிளி
ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்த மரத்துப் பொந்துல அம்மா கிளி, தன்னோட ரெண்டு குஞ்சுகளான ரீனு, டீனு வோட ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டிருந்தது.

மணிமொழி நங்கை
Oct 151 min read


சிறார் வாசிப்பு நூல்கள்
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பள்ளிக் குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்துவதற்காக ‘வாசிப்பு இயக்கம்’ என்ற திட்டத்தை முன்னெடுத்துச் செயல்படுத்தி வருகின்றது.

ஞா.கலையரசி
Oct 152 min read


அறிவோம் ஆளுமை - 7
இன்று நம்முடைய இந்தியா விடுதலைக்குக் காரணமான ஒரு தேசத்தலைவரைப் பற்றிப் பார்க்கலாமா?

சரிதா ஜோ
Oct 153 min read


சித்திரையில் நத்தை ஒன்று
சென்னையிலே கிளம்புதாம்.
அத்தை வீட்டு பொங்கலுக்கு
பத்து மாத பயணமாம்!

குருங்குளம் முத்துராஜா
Oct 151 min read


வானவில்.
வானச் சிறுமி தலையில் வைத்த
வண்ண ரிப்பனா - இது
வட்ட நிலவை வரவேற்கும்
வளைவுப் பந்தலா !

குருங்குளம் முத்துராஜா
Oct 151 min read


மீன்காட்டி!
கிழவரும் அவர் பேரன் வேலனும் அந்தக் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

கொ.மா.கோதண்டம்
Oct 153 min read
bottom of page



