top of page


கிளிக்கூடு
அப்பொழுதுதான் ஒரு பாட்டம் மழை பெய்து வெறித்திருந்தது. உச்சி மதிய நேரத்தில் ஈரக்காற்று வீசிக்கொண்டிருந்தது.

ஜெ.பொன்னுராஜ்
Jan 153 min read


அணில் செய்த உதவி
பள்ளிக்குப் பக்கத்தில் இருந்த பெரிய மாமரம் பல உயிர்களின் இல்லமாக இருந்தது.

சுகுமாரன்
Jan 152 min read


சுதந்தர நதியில் நண்பன்
கடைசி வாத்துகளும் எழுந்து பறப்பதை லூயிஸ் கவனித்தான். டெட்ராய்ட் நதி சீக்கிரத்தில் உறையப் போகிறது.

சுகுமாரன்
Dec 15, 20255 min read


கருப்பு கடற்கரை
சாம் தன்னுடைய வகுப்பறையில் விருப்பமான இடத்தில் அமர்ந்து விருப்பமான படத்தை வரைந்துக் கொண்டிருந்தாள்.

சுகுமாரன்
Nov 15, 20253 min read


மந்திரப்பேனா
அறிவழகி பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு மிகவும் சோர்வாக வந்தாள். அப்பொழுது அவள் வீட்டிற்கு அவளுடைய பாட்டி வந்திருந்தார்.

மீனா
Nov 15, 20252 min read


சீனப்புத்தாண்டு
ஒவ்வொரு வருடமும், சனவரி 21க்கும் பிப்ரவரி 20க்கும் இடைப்பட்ட அமாவாசை தினத்துக்கு மறுநாள் - புது நிலவு தோன்றும் அந்த நாளே சீனப்புத்தாண்டாகக் கொண்டாடப் படுகிறது.

எழில் சின்னத்தம்பி
Oct 15, 20253 min read


சாராவின் வண்ணத்துப்பூச்சி
என்னுடைய காலைப் பொழுது எல்லோரையும் போலத்தான் ஆரம்பித்தது.

சுகுமாரன்
Oct 15, 20252 min read


போரே! போ! போ
என்றைக்கும் இல்லாத அளவிற்கான கரும்புகை மேகக் கூட்டத்தை நெருங்கியது. நிவ்யா மேகம் அன்றைய கதையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தது.

சரிதா ஜோ
Sep 15, 20254 min read


புலிக்குகை
பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய மாலை நேரம். மாலாவும் மீனாவும் ஊரை அடுத்திருந்த சொர்ணமலைக்கு போய்வருவோம் என்று புறப்பட்டார்கள். மலையுச்சியில் ஒரு பழமையான கதிரேசன் கோவில் இருந்தது.

ஜெ.பொன்னுராஜ்
Sep 15, 20253 min read


யாருக்குப் பழம் ?
அனிதா பத்து வயது சிறுமி. வீட்டில் அவள் ஒருத்தி தான். கூட பிறந்த தம்பி, தங்கை, அக்கா கிடையாது. அதனால் செல்லமாக வளர்ந்தாள்.

சுகுமாரன்
Sep 15, 20252 min read


முகம் தெரியாத தோழிக்கு ஒரு கடிதம்
என் பெயர் நஸீரா, நான் காசா நகரத்தில் இந்த நிமிடம் வரை உயிருடன் வாழ்ந்து வருகிறேன். இல்லையில்லை என் பெயர் அமெலினா.

உதயசங்கர்
Sep 15, 20253 min read


மா லியாங்கின் மாயத்தூரிகை
முன்னொரு ஒரு காலத்தில், மா லியாங் என்றொரு இளைஞன் இருந்தான். அவன் மிகவும் ஏழை மனிதன்.

எழில் சின்னத்தம்பி
Sep 15, 20252 min read


மன்சூர்
மன்சூருக்கு தன்னை அலங்காரம் செய்வது, குறிப்பாகக் கண் மை போடுவது மிகவும் பிடிக்கும். ஒரு சிறிய கண்ணாடித் துண்டைக் கையில் பிடித்துக்கொண்டு கண் இமைகளின் மேலும் கீழும் மிக நுணுக்கமாக கண் மை போட்டுக் கொள்வான்.

கொ மா கோ இளங்கோ
Sep 15, 20253 min read


அன்புள்ள அப்பா
தமிழில் பதின்பருவ குழந்தைகள் குறித்த புத்தகங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கின்றன.

க.சம்பத்குமார்
Aug 15, 20252 min read


வண்ண வண்ண பலூன்கள் - கீதாஞ்சலி
கிருத்திகா ஹீலியம் பலூன்களை பார்த்ததும், ஐய்!! அப்பா அம்மா ரொம்ப அழகாக இருக்கு, நிறைய ஹீலியம் பலூன்கள் ஜாலி ஜாலி என் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாடுவேன் என்றாள் கிருத்திகா
கீதாஞ்சலி
Aug 15, 20252 min read


ஊருக்குள் வந்த ஒட்டகம்- அகிலாண்டபாரதி
அமுதாவின் கிராமத்தில் திருவிழா வந்தது. வழக்கமாக திருவிழா வந்தால் பலூன் விற்பவர்கள் வருவார்கள், ராட்டினம் சுற்றுபவர்கள் வருவார்கள், ஜவ்வு மிட்டாய்க் காரர்கள், பஞ்சு மிட்டாய் விற்பவர்கள், பானி பூரி கடைக்காரர்கள், கலர் கலராய் வளையல், பாசி விற்பவர்கள் வருவார்கள்.
அகிலாண்டபாரதி
Aug 15, 20253 min read


குட்டிக்குருவி கரிச்சான் - பூங்கொடி பாலமுருகன்
இந்தப் பறவைக்கு கரிச்சான்ன்னு பேரு. இரட்டை வால் குருவி, கரிக் குருவி, ஆனைச் சாத்தான் அப்படின்னு பல பெயர்களில் இந்தப் பறவையைக் குறிப்பிடுவாங்க

பூங்கொடி பாலமுருகன்
Aug 15, 20251 min read


செர்ரி மரம் - ரஸ்கின் பாண்ட்
ராகேஷுக்கு ஆறு வயது. அவன் தன் தாத்தாவுடன் ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தான். அது காட்டை ஒட்டியிருந்தது. அவனுடைய அம்மாவும், அப்பாவும் 50 மைல் தொலைவில் ஒரு சிறு கிராமத்தில் வசித்து வந்தனர்.

விஜி ரவி
Aug 15, 20253 min read


பீப்பீ - ஸ்ரீஜோதி விஜேந்திரன்
அங்கே பக்கத்தில் ஒரு பூவரசன் மரம் இருந்தது. அதில் இருந்து ஒரு இலையை பறித்து வந்தார். ரியாவின் அருகே வந்து, முட்டிக்கால் போட்டு உட்கார்ந்தார். அந்த இலையை சுருட்டி வாயில் வைத்து வாசித்தார்.
ஸ்ரீஜோதி விஜேந்திரன்
Aug 15, 20252 min read


எழுத்து பிறந்த கதை
எழுத்துகள் எப்படி பிறந்தது என்று தெரியுமா? முதன்முதல்ல மனிதன் என்ன எழுதி
இருப்பான்? அவனுக்கு என்ன புரிஞ்சிருக்கும்?
கோகிலா
Aug 15, 20251 min read
bottom of page
