top of page


அன்புள்ள அப்பா
தமிழில் பதின்பருவ குழந்தைகள் குறித்த புத்தகங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கின்றன.
க.சம்பத்குமார்
Aug 152 min read


வண்ண வண்ண பலூன்கள் - கீதாஞ்சலி
கிருத்திகா ஹீலியம் பலூன்களை பார்த்ததும், ஐய்!! அப்பா அம்மா ரொம்ப அழகாக இருக்கு, நிறைய ஹீலியம் பலூன்கள் ஜாலி ஜாலி என் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாடுவேன் என்றாள் கிருத்திகா
கீதாஞ்சலி
Aug 152 min read


ஊருக்குள் வந்த ஒட்டகம்- அகிலாண்டபாரதி
அமுதாவின் கிராமத்தில் திருவிழா வந்தது. வழக்கமாக திருவிழா வந்தால் பலூன் விற்பவர்கள் வருவார்கள், ராட்டினம் சுற்றுபவர்கள் வருவார்கள், ஜவ்வு மிட்டாய்க் காரர்கள், பஞ்சு மிட்டாய் விற்பவர்கள், பானி பூரி கடைக்காரர்கள், கலர் கலராய் வளையல், பாசி விற்பவர்கள் வருவார்கள்.
அகிலாண்டபாரதி
Aug 153 min read


குட்டிக்குருவி கரிச்சான் - பூங்கொடி பாலமுருகன்
இந்தப் பறவைக்கு கரிச்சான்ன்னு பேரு. இரட்டை வால் குருவி, கரிக் குருவி, ஆனைச் சாத்தான் அப்படின்னு பல பெயர்களில் இந்தப் பறவையைக் குறிப்பிடுவாங்க

பூங்கொடி பாலமுருகன்
Aug 151 min read


செர்ரி மரம் - ரஸ்கின் பாண்ட்
ராகேஷுக்கு ஆறு வயது. அவன் தன் தாத்தாவுடன் ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தான். அது காட்டை ஒட்டியிருந்தது. அவனுடைய அம்மாவும், அப்பாவும் 50 மைல் தொலைவில் ஒரு சிறு கிராமத்தில் வசித்து வந்தனர்.

விஜி ரவி
Aug 153 min read


பீப்பீ - ஸ்ரீஜோதி விஜேந்திரன்
அங்கே பக்கத்தில் ஒரு பூவரசன் மரம் இருந்தது. அதில் இருந்து ஒரு இலையை பறித்து வந்தார். ரியாவின் அருகே வந்து, முட்டிக்கால் போட்டு உட்கார்ந்தார். அந்த இலையை சுருட்டி வாயில் வைத்து வாசித்தார்.
ஸ்ரீஜோதி விஜேந்திரன்
Aug 152 min read


எழுத்து பிறந்த கதை
எழுத்துகள் எப்படி பிறந்தது என்று தெரியுமா? முதன்முதல்ல மனிதன் என்ன எழுதி
இருப்பான்? அவனுக்கு என்ன புரிஞ்சிருக்கும்?
கோகிலா
Aug 151 min read


வாசனை
வாஸ்தவமாக, நினைவுகள் ஒரு குறுஞ்ச் சிறகுகளில் பறக்கும் மீன் போல. எப்போதும் கண்ணில் தெரியும் போல இருந்தாலும், அதைத் தொட்டவுடன் விலகிவிடும்.
மோ.சஞ்சீவிகுமார்
Jul 153 min read


பேசும் கடல் - 4
நாங்கள் கடல் பாட்டி கூட ரொம்ப ஜாலியா பேசினோமே"....... என்று அமுதா சிரித்துக் கொண்டே சொன்னாள். அப்பாவின் அருகில் அமர்ந்திருந்த இனியன் கேட்டான்.

சகேஷ் சந்தியா
Jul 152 min read


கமீலாவின் வீரம்
மேத்யூவும் அனாவும் பூஞ்சை வளர்க்கும் எறும்பு வகையைச் சேர்ந்தவர்கள். இலைவெட்டி எறும்புகள்னு கூட சொல்லலாம். அட வாங்க ஏதோ சொல்லுது மேத்யூ என்ன என்று கேப்போம்

ராஜலட்சுமி நாராயணசாமி
Jul 153 min read


நீலச் சட்டை பார்பி பொம்மை
ஒரு கடையில் பல விதமான பொம்மைகள் இருந்தன. ஒரு அலமாரி முழுவதும் பார்பி பொம்மைகள் இருந்தன. இரவில் கடை சாத்திய பிறகு மனிதர் இல்லாத நேரத்தில்...

ஞா.கலையரசி
Jun 152 min read


லீவு
சைக்கிளை நிறுத்திவிட்டு வேகவேகமாகப் படியேறி மொட்டை மாடிக்கு வந்தான் ஆகாஷ். அவனின் நண்பர்கள் முன்பே அங்கே வந்துவிட்டனர். “ஏண்டா இவ்ளோ...

விஷ்ணுபுரம் சரவணன்
Apr 83 min read


நிழல் விளையாட்டு
சச்சு இப்போது எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டாள். தத்தக்கா புத்தக்கா என்று ஒவ்வொரு காலாக எடுத்து வைக்கிறாள். எப்போது வேண்டுமானாலும் வண்டி...

உதயசங்கர்
Apr 62 min read
bottom of page