top of page


அன்புள்ள அப்பா
தமிழில் பதின்பருவ குழந்தைகள் குறித்த புத்தகங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கின்றன.
க.சம்பத்குமார்
Aug 152 min read


உறங்கும் விதைக்குள் ஓர் உலகம்!
வயசு வேறுபாடு இல்லாம நம்ம எல்லாருக்குமே சிறந்த நண்பர்கள் யாருன்னு கேட்டா என்ன சொல்வீங்க?
அ.குமரேசன்
Aug 152 min read


குழந்தைகள் சொந்த மகிழ்ச்சிக்காக வாசிக்க வேண்டும்!. - பி.வி.சுகுமாரன்
நான் எப்போது முதன்முதலில் கதை எழுதினேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. நான் சிறு குழந்தையாக இருந்தபோது புத்தகங்களைப் படிப்பேன். அந்த நேரத்தில், எங்கள் வீட்டில் கம்பராமாயணம் இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்.

சரிதா ஜோ
Aug 154 min read


பறம்பின் பாரி – தொல் தமிழ்க்குடியின் அறம்
வரலாறும் மொழியும் அடுத்தடுத்த தலைமுறைக்கு பழுதுபடாமல் கடத்தப்பட வேண்டியது மிக முக்கியமான ஒன்று. இதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மொழியியல் அறிஞர்களுக்கும் எத்துணை பங்கும் பொறுப்பும் இருக்கின்றதோ அதில் சற்றும் குறையாத அளவுக்கு இலக்கியவாதிகளின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பறம்பின் பாரி என்ற வரலாற்று நாவலை இளையோருக்காக படைத்திருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள்.

அமுதா செல்வி
Jul 151 min read


அம்கா
சக மனிதர்களுக்கு வாழ்தலில் நாம் தரும் ஆக பெரும் நம்பிக்கை இறுகப்பற்றுதலே

பூங்கொடி பாலமுருகன்
Jul 153 min read


நகரும் மாய வீடு
வீடு என்பது பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடித்த இடம். பள்ளியைப் போன்று கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக விளையாட, பேச, செயல்பட ஏற்ற...

விஜி ரவி
Jun 152 min read


லண்டனிலிருந்து அன்புடன் -3
இந்த நாடகங்களில் உள்ள சுவாரஸ்யமான விசயம் என்ன தெரியுமா? ஒரு புத்தகத்தை
எடுத்து, அதை வகுப்பில் வாசித்து, அது குறித்துப் பேசி, நாடகத்திற்குத் தேவையான
அலங்காரங்களை வகுப்பில் உருவாக்கி, அதன் பிறகு நாடகமாக மாற்றுவார்கள்.

பஞ்சுமிட்டாய் பிரபு
Jun 152 min read


சுடரின் ஓளியில் விலகும் இருள்
பதின்பருவத்தில் தான் ஆளுமை உருவாகி நிலை கொள்ளும். அப்படிப்பட்ட காலத்தில் இப்படியான புத்தகங்களை வாசிக்கும்போது பதின்பருவக்குழந்தைகள் தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ளவும் பெற்றோரையும் உலகத்தையும் புரிந்து கொள்ளவும் முடியும்.

உதயசங்கர்
Jun 152 min read


சிறார்களுக்கு உபதேசம் தேவையில்லை
சிறார்களுக்கு எந்த
உபதேசமும் தேவையில்லை. சுற்றியுள்ள உலகத்தின் சாளரங்களை சாகசமாகவும்
மந்திரக் கணங்களாகவும் மனத்தைத் தொடும் கதைகளாகவும் கூறி நாம் திறந்தால்
போதும். சிறார்கள் அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்வார்கள்

ஈரோடு சர்மிளா
May 152 min read


ஸ்டீவன் ஹாகிங்
இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்று தெரிந்தும் இவரை காதலித்து மனம் புரிந்து கொண்ட பெண் தான் ஜேன். அவருக்கு வாழ்க்கையின் மீது பற்றும் ,வாழ்ந்தே தீர வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் தந்த உறவு ஜேன். 1966 இல் வானியல் ஆய்வு மையத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஹாகிங்.

பூங்கொடி பாலமுருகன்
May 152 min read


குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் கதைகள்
நூல் : பிரேமாவின் புத்தகங்கள் ஆசிரியர் : இரா.நாறும்பூநாதன் பக்கங்கள் : 48 பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் தன் மீது வாஞ்சையாய் இருந்து,...

பூங்கொடி பாலமுருகன்
Apr 62 min read
bottom of page