top of page


பட்டுக்குட்டி
யேய்…. யேய்… என்றுதான் அவளை அழைப்பார்கள். யேய் இங்க வா. யேய் அங்க போ. யேய்.. இதை எடுத்துச் செல். யேய்..

சாரதி
6 days ago3 min read


மாடியில் கானுலா!
காலையிலேயே கதைப்புத்தகத்தோடு மொட்டை மாடிக்குச் சென்றான் கதிர். பகலிலும் வீட்டு மாடி குளிர்ச்சியாக இருந்தது.

கொ மா கோ இளங்கோ
6 days ago2 min read


முள்ளம்பன்றியும் கள்வர்களும்
அது ஒரு அடர்ந்த காடு. பெருங்கொண்ட மரங்களும் செடிகொடிகளும் செழிப்பாக வளர்ந்து பசுமையாக இருந்தது.

ஜெ.பொன்னுராஜ்
6 days ago2 min read


நிதானமும் மகிழ்ச்சியே
மகிழ்ச்சியூர் என்ற கிராமத்தில் பத்து நாள் திருவிழா தொடங்கியிருந்தது. திருவிழாவிற்காக விதவிதமான இராட்டினங்கள் அந்த ஊருக்கு வந்திருந்தது.

ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
6 days ago2 min read


மறதி நல்லது!
மின்னி அணில், பின்னி யானையைப் பார்த்தால் எப்போதும் வியக்கும்.

சரிதா ஜோ
6 days ago4 min read


வாண்டுகளின் நூலகம்
அன்னைத் தமிழே - என்
ஆவி கலந்தவளே

ராஜலட்சுமி நாராயணசாமி
6 days ago3 min read


காட்டைப் பிடித்த கேடு
அது ஒரு வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை. அங்கு மாலி என்ற குரங்கும் காளி என்ற குரங்கும் வாழ்ந்துவந்தன.

ஈரோடு சர்மிளா
Mar 153 min read


ரெங்கசாமி வாத்தியாரின் விசில்
விசில் சப்தம் கேட்டாலே அது ரெங்கசாமி வாத்தியாராகத்தான் இருக்கும்.

ஜெ.பொன்னுராஜ்
Mar 158 min read


பூமி பார்த்துக் கொண்டுதானிருக்கிறது
மோகன் குளிரூட்டப்பட்ட கவச உடை அணிந்திருந்தான். தலையில் விண்வெளிவீரர்களைப் போல தலைக்கவசம்.

உதயசங்கர்
Feb 153 min read


பொட்டல் காட்டில் மர்மம்
ஒரு நாள் கார்த்திக் தனது நண்பர்களுடன் பொட்டல் காட்டிற்கு போனான். அங்கு எல்லோரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாட தங்களை தயார் படுத்தி கொண்டிருந்தனர். எப்பவும் போல் கார்த்திக் கேப்டனாக இருந்தான்.
இனியன்
Feb 151 min read


மாயப்புத்தகம்
மாயஜாலங்கள் இயல்பாக இருந்த ஒரு காலத்தில் தாமஸ் என்ற ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான்.

ஜெ.பொன்னுராஜ்
Feb 153 min read


ஒரு லட்சம் கோழிக்குஞ்சுகள்!
அதிசயங்கள் தற்காலத்தில் நடைபெறுவதில்லை என்று பெர்னாட் ஷா சொன்னதாகப் படித்திருந் தான் பழனி என்னும் பழனியப்பன்.

பூவண்ணன்
Feb 153 min read


கிளிக்கூடு
அப்பொழுதுதான் ஒரு பாட்டம் மழை பெய்து வெறித்திருந்தது. உச்சி மதிய நேரத்தில் ஈரக்காற்று வீசிக்கொண்டிருந்தது.

ஜெ.பொன்னுராஜ்
Jan 153 min read


அணில் செய்த உதவி
பள்ளிக்குப் பக்கத்தில் இருந்த பெரிய மாமரம் பல உயிர்களின் இல்லமாக இருந்தது.

சுகுமாரன்
Jan 152 min read


பப்புவின் நண்பன்
அழகாபுரம் கிராமத்தில் பப்பு என்ற சிறுவன் வசித்து வந்தான்.எப்போதும் குறும்புத்தனம் செய்தபடியே பல சேட்டைகள் செய்து வருவான்.

ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
Jan 152 min read


டி-3
சென்னை நகரம் ஒரு நாள் காலையில் கொஞ்சம் வித்தியாசமாக விழித்தது.

ஸ்ரீஜோதி விஜேந்திரன்
Jan 152 min read


சிட்லு கேட்லு
கேட்லு, இந்தப் பாறையின் மறுபக்கம் என்ன இருக்கும்

சரிதா ஜோ
Jan 156 min read


ஆனைப்பாறை
மணிராசு உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். கணக்குப்பாடம் என்றாலே அட்டகோணலாய் முகம் சுழிக்கும். அதென்ன வேப்பங்காயா கசப்பதற்கு… ‘எனக்கு கணக்கு போட வரலை.

ஜெ.பொன்னுராஜ்
Dec 15, 20253 min read


ஊருக்குப் போன அம்மா
நேற்று அரவிந்தின் அம்மா இறந்து விட்டார். அவரைச் சுடுகாட்டுக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள்.

உதயசங்கர்
Dec 15, 20253 min read


மலரின் மொழி
அழகான பூந்தோட்டம். அங்கே விதவிதமான மலர்கள் இருந்தன.

ராஜலட்சுமி நாராயணசாமி
Dec 15, 20252 min read
bottom of page

