top of page


நீலச் சட்டை பார்பி பொம்மை
ஒரு கடையில் பல விதமான பொம்மைகள் இருந்தன. ஒரு அலமாரி முழுவதும் பார்பி பொம்மைகள் இருந்தன. இரவில் கடை சாத்திய பிறகு மனிதர் இல்லாத நேரத்தில்...

ஞா.கலையரசி
Jun 152 min read


நகரும் மாய வீடு
வீடு என்பது பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடித்த இடம். பள்ளியைப் போன்று கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக விளையாட, பேச, செயல்பட ஏற்ற...

விஜி ரவி
Jun 152 min read


ஏழு ஹைக்கூ
நகரமெல்லாம் திரிந்த குருவிக்கு
இளைப்பாறக் கிடைக்கவில்லை
காடு

சிறார் படைப்பாளி
Jun 151 min read


ஏன் பிறந்தோம் -3
இலைவெட்டி எறும்புகள் கிட்டத்தட்ட ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செய்திருக்கிறது. கரப்பான்பூச்சிகள் இரண்டரை கோடி வருடங்களாக அழியாமல் அணுகுண்டு தாக்குதலில்கூட அழியாமல் இன்றுவரை இருக்கிறது.

உதயசங்கர்
Jun 152 min read


குழந்தைகள் உரிமைகள் - 3
செஞ்சிலுவைச்சங்கம் மூலம் பலஸ்தீனக் குழந்தைகளுக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருள்கள், ரொட்டிகளைக் கூட அவர்களுக்கு வழங்க அனுமதிக்காததால் சுமார் 14,000 குழந்தைகள் சாவின் விளிம்பில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி உலகின் அனைத்துப் பகுதி மக்களையுமே மனம் பதறச் செய்தது.

கமலாலயன்
Jun 152 min read


பாப்பாண்டும் ரயில்பூச்சியும்
அதன் நீண்ட உடல், பாசிமணியை அடுத்து அடுத்து சேர்த்து வைத்தது போல், மேடும் பள்ளமுமாய் இருந்தது. இரண்டு பக்கங்களிலும் நூற்றுக் கணக்கான கால்கள். தலையின் முன் இரண்டு கண்கள். வேக வேகமாக நகன்றது

சாரதி
Jun 152 min read


பேசும் கடல் - 3
ஆழி என்பது பொதுவாக என்னைக் குறிக்கும் சொல் தான் தமிழ் இலக்கியங்களிலும் எனக்கு இன்னொரு பெயர் ஆழி தான். காற்றையும் கடலையும் நம்பி வாழும் மீனவர்கள், காற்றோடும் கடலோடும் பேசுவார்கள்

சகேஷ் சந்தியா
Jun 152 min read


பதின் பருவக் கவிதைகள்
பிணவறையில்
தூங்குவதுபோல் கிடக்கிறாள்.
வெளியான ரிசல்ட்டில்
வெற்றி கொண்டது அறியாமல்.

ந.பெரியசாமி
Jun 151 min read


ஆரம்பக் கல்வி படக்கதைகள்
தற்போதைய பாடப்புத்தகங்கள், அதிலும் ஆரம்பக்கல்வி பாடப்புத்தகங்கள் வண்ணப்படங்களால் உருவாக்கப்பட்டிருப்பதை அறிவோம். இலக்கியத்தில்...

சாலை செல்வம்
Jun 152 min read


புத்தகப்புழுவிடம் நீங்களும் கேட்கலாம்! - அமிதா
பரிணாமப் பாதையில் நம் இரண்டுக்கும் பொதுவான அம்சம் இருந்தாலும்கூட, பல லட்சம் ஆண்டுகளாகத் தனித்தனியேதான் வாழ்ந்துவருகிறோம். அதனால், அவை அப்படியே வாழ்கின்றன. நாம் மனிதர்களாக வாழ்கிறோம்.
புத்தகப் புழு
Jun 152 min read


லண்டனிலிருந்து அன்புடன் -3
இந்த நாடகங்களில் உள்ள சுவாரஸ்யமான விசயம் என்ன தெரியுமா? ஒரு புத்தகத்தை
எடுத்து, அதை வகுப்பில் வாசித்து, அது குறித்துப் பேசி, நாடகத்திற்குத் தேவையான
அலங்காரங்களை வகுப்பில் உருவாக்கி, அதன் பிறகு நாடகமாக மாற்றுவார்கள்.

பஞ்சுமிட்டாய் பிரபு
Jun 152 min read


குழந்தை இலக்கியம் பேசும் சாதி
இளம் வாசகர்கள், நிஜவாழ்க்கையில் எதிர்கொள்ளும் அநீதிகளைப் பிரதிபலிக்கும் சக்திவாய்ந்த சிறார் கதைகளின் வழியாக, சாதி ஆணவங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறத்தொடங்குகிறார்கள். அவை நீண்டகாலமாக நிலவிவரும் சமூக மேலதிகார வர்க்க அமைப்புகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

சித்தார்த்
Jun 157 min read


சடைக்கணவாய்க்கு எத்தனை கால்?
சில நேரம் மிக அரிதாக இவை கடலின் தரைப்பகுதியில் ஊர்ந்து செல்கின்றன, ஆனால் அதை மட்டுமே வைத்து இந்த எட்டு உறுப்புகளும் நகர்வதற்கு உதவுகின்றன என்று சொல்லிவிட முடியாது.

நாராயணி சுப்பிரமணியன்
Jun 152 min read


Adolescence web series - 2
இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று எங்கும் கட்டளைகள். கட்டளைகளைப் பெரியவர்களே விரும்புவதில்லை. குழந்தைகளும் விரும்புவதில்லை என்பது நமக்கும் தெரியும். குழந்தைகளை எவ்வாறு வார்ப்பது என்பது பற்றி முழுமையாக நமக்குத் தெரியாது என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்

கலகல வகுப்பறை சிவா
Jun 152 min read


சிறார் இலக்கியத்தின் பெருஞ்சுடர்
வெள்ளைக்காரர்கள் குளிக்கும் அருவியில் இவர்கள் ஏன் குளிக்க முடியவில்லை.... தண்ணீரை ஒருவர் தொட்டால் எப்படி தீட்டாகும் என பேரனின் மனதில் எழும் கேள்விகளும் அதற்கான பதில்களுமே நாவலின் மையம்.

விஷ்ணுபுரம் சரவணன்
Jun 152 min read


“அந்த சொல் ஒலிக்காத நாளே இல்லை”
பாடல் வரிகள் ஊற்றெடுத்து வெளிப்படும் நேரத்தில் எந்த வேகத்தோடு வருகிறதோ, அதுவே அப்பாட்டின் தாளம். அது குதிரையின் வேகத்தில் துள்ளித்துள்ளி வந்தால், அது குதிரையின் தாளம். யானையின் வேகத்தில் அசைந்து அசைந்து வந்தால், அது யானையின் தாளம்.

கமலாலயன்
Jun 153 min read


சுடரின் ஓளியில் விலகும் இருள்
பதின்பருவத்தில் தான் ஆளுமை உருவாகி நிலை கொள்ளும். அப்படிப்பட்ட காலத்தில் இப்படியான புத்தகங்களை வாசிக்கும்போது பதின்பருவக்குழந்தைகள் தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ளவும் பெற்றோரையும் உலகத்தையும் புரிந்து கொள்ளவும் முடியும்.

உதயசங்கர்
Jun 152 min read


கரும்பு பெண்மணி யார்?
ஜானகியம்மாள் அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்குச் சென்றார். அங்கே தாவர உயிரணுவியல் ( CYTOLOGY ) துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். அமெரிக்காவிலும் சரி இந்தியாவிலும் சரி முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெண் ஜானகியம்மாள் தான்..

உதயசங்கர்
Jun 152 min read
bottom of page