top of page


சுதந்திர தின வாழ்த்துக்கள்
சுதந்திர தின வாழ்த்துக்கள்

udhayasankark62
Aug 150 min read


ஏன் பிறந்தோம்?-5
தத்துவச்சிந்தனை எப்போது, எப்படித் தோன்றியது என்று தெரிந்துகொள்ளும் முன் நம்முடைய வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். என்ன சரிதானே!

உதயசங்கர்
Aug 152 min read


யூனிசெஃப் பிரகடனம் – குழந்தைகளின் உரிமைகள் : 5
ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு என்று யுனிசெஃப் பிரகடனத்தின் ஆறாவது விதி சொல்லுகிறது. குழந்தைகளின் பெற்றோர் அந்தந்தக் குழந்தைகளின் நலன்களில் அக்கறை எடுத்துக் கொள்வது என்பது இயல்பாக நடைபெற வேண்டும்.

கமலாலயன்
Aug 152 min read


தும்பி - புன்னகைப்பூ ஜெயக்குமார்
என் தோட்டத்தில் வரும் தும்பி
பூவின் மீது உட்காரும் தும்பி
புன்னகைப்பூ ஜெயக்குமார்
Aug 151 min read


ஸ்பாரோவின் சிறார்களுக்கு எழுதும் பெண் எழுத்தாளர் சந்திப்பு
மும்பையில் இயங்கும் ஸ்பாரோ (SPARROW - Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பின் இயக்குநராக எழுத்தாளர் அம்பை இருக்கிறார்.

ஞா.கலையரசி
Aug 153 min read


ஒரு மாலை நேர விளையாட்டு - பாவண்ணன்
தென்னந்தோப்பு பாதையிலே
சிறுவன் ஒருவன் சென்றானாம்

பாவண்ணன்
Aug 151 min read


Magic Square
A special magic square is done for 15-8-2025
ஜோதிலிங்கம்
Aug 151 min read


அன்புள்ள அப்பா
தமிழில் பதின்பருவ குழந்தைகள் குறித்த புத்தகங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கின்றன.

க.சம்பத்குமார்
Aug 152 min read


வண்ண வண்ண பலூன்கள் - கீதாஞ்சலி
கிருத்திகா ஹீலியம் பலூன்களை பார்த்ததும், ஐய்!! அப்பா அம்மா ரொம்ப அழகாக இருக்கு, நிறைய ஹீலியம் பலூன்கள் ஜாலி ஜாலி என் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாடுவேன் என்றாள் கிருத்திகா
கீதாஞ்சலி
Aug 152 min read


ஊருக்குள் வந்த ஒட்டகம்- அகிலாண்டபாரதி
அமுதாவின் கிராமத்தில் திருவிழா வந்தது. வழக்கமாக திருவிழா வந்தால் பலூன் விற்பவர்கள் வருவார்கள், ராட்டினம் சுற்றுபவர்கள் வருவார்கள், ஜவ்வு மிட்டாய்க் காரர்கள், பஞ்சு மிட்டாய் விற்பவர்கள், பானி பூரி கடைக்காரர்கள், கலர் கலராய் வளையல், பாசி விற்பவர்கள் வருவார்கள்.
அகிலாண்டபாரதி
Aug 153 min read


உறங்கும் விதைக்குள் ஓர் உலகம்!
வயசு வேறுபாடு இல்லாம நம்ம எல்லாருக்குமே சிறந்த நண்பர்கள் யாருன்னு கேட்டா என்ன சொல்வீங்க?
அ.குமரேசன்
Aug 152 min read


பாடங்களாக நாட்டுப்புறவியல்...
குழந்தைகளை மகிழ்விக்கும் விஷயங்களாக உள்ளூர் கலைகள், இலக்கியங்கள், பாடல்கள், இசை, திருவிழாக்கள், சொல்லாடல்கள்...

சாலை செல்வம்
Aug 152 min read


குட்டிக்குருவி கரிச்சான் - பூங்கொடி பாலமுருகன்
இந்தப் பறவைக்கு கரிச்சான்ன்னு பேரு. இரட்டை வால் குருவி, கரிக் குருவி, ஆனைச் சாத்தான் அப்படின்னு பல பெயர்களில் இந்தப் பறவையைக் குறிப்பிடுவாங்க

பூங்கொடி பாலமுருகன்
Aug 151 min read


செர்ரி மரம் - ரஸ்கின் பாண்ட்
ராகேஷுக்கு ஆறு வயது. அவன் தன் தாத்தாவுடன் ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தான். அது காட்டை ஒட்டியிருந்தது. அவனுடைய அம்மாவும், அப்பாவும் 50 மைல் தொலைவில் ஒரு சிறு கிராமத்தில் வசித்து வந்தனர்.

விஜி ரவி
Aug 153 min read


லண்டனிலிருந்து அன்புடன் - 5
சென்ற பதிவில் க்ரெஃபல்லோ என்ற அட்டகாசமான கதையைப் பார்த்தோம். இந்தப் பதிவில் அதன் தொடர்ச்சியான “க்ரெஃபல்லோவின் பிள்ளை” கதையைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள்.

பஞ்சுமிட்டாய் பிரபு
Aug 152 min read


பீப்பீ - ஸ்ரீஜோதி விஜேந்திரன்
அங்கே பக்கத்தில் ஒரு பூவரசன் மரம் இருந்தது. அதில் இருந்து ஒரு இலையை பறித்து வந்தார். ரியாவின் அருகே வந்து, முட்டிக்கால் போட்டு உட்கார்ந்தார். அந்த இலையை சுருட்டி வாயில் வைத்து வாசித்தார்.
ஸ்ரீஜோதி விஜேந்திரன்
Aug 152 min read


சூரியன் மாமா - ராணி குணசீலி
சூரியன் மாமா சூரியன் மாமா
சூடா இருக்கீங்க
நானே செய்த மேங்கோ ஐஸ்கிரீம்
சாப்பிட தரட்டுமா.?
ராணி குணசீலி
Aug 151 min read


ஈரோட்டில் கதைத்திருவிழா -2025
ஈரோடு மாவட்டத்தில் 21 வருடங்களாக புத்தகத் திருவிழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சரிதா ஜோ
Aug 151 min read


வளரிளம் புதிர்ப்பருவம்-4
திடீரென தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. தீவிபத்து ஏதும் இருக்காது. பயிற்சிக்காக இருக்கலாம் என்று ஆசிரியர், காவலர்களிடம் சொல்கிறார்.

கலகல வகுப்பறை சிவா
Aug 152 min read


உலகை மாற்றச் சொன்ன மார்க்ஸ்
வணக்கம் செல்லக்குட்டிகளா! இன்னைக்கு நாம பார்க்கப் போற ஆளுமை கார்ல் மார்க்ஸ். அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

சரிதா ஜோ
Aug 153 min read
bottom of page