top of page


மன்சூர்
மன்சூருக்கு தன்னை அலங்காரம் செய்வது, குறிப்பாகக் கண் மை போடுவது மிகவும் பிடிக்கும். ஒரு சிறிய கண்ணாடித் துண்டைக் கையில் பிடித்துக்கொண்டு கண் இமைகளின் மேலும் கீழும் மிக நுணுக்கமாக கண் மை போட்டுக் கொள்வான்.

கொ மா கோ இளங்கோ
Sep 153 min read


செல்வி சாப்பிடணும்
செல்ல நிலா, வெண்ணிலா – என்
உள்ளங் கையில் வருவாயா?
செல்வி பாப்பா இப்போது - ஏனோ
சோறு சாப்பிட மறுக்கிறாள்.

கொ மா கோ இளங்கோ
Sep 151 min read


பூந்தட்டில் பூமிபந்து
பூவைப் போல நட்சத்திரங்கள்
பூத்துக் குலுங்குதே – வானில்
பூத்துக் குலுங்குதே!

கொ மா கோ இளங்கோ
Sep 151 min read


மதத்தைத் துறக்கலாமா? - அஜேந்தர் சிங்
எனக்கு எல்லோரையும் போல இரண்டு மனங்கள் இருந்தன. ஒரு மனம் முடி திருத்தம் செய்யச் சொன்னது. மற்றொரு மனம் வேண்டாம் என்று தடுத்தது. இந்தச்
சோதனையும், உள் போராட்டமும் நீண்ட நாட்களாக என்னைத் துரத்தின.

கொ மா கோ இளங்கோ
Jul 153 min read
bottom of page