top of page


பேசும் கடல் - 8
குழந்தைகளுக்கு இயல்பாகவே கேள்வி கேட்கும் இயல்பு உண்டு. அமுதாவும் இனியனும் இதில் விதிவிலக்கு இல்லை.

சகேஷ் சந்தியா
6 hours ago2 min read


தத்துவம் அறிவோம் - 9
ஆரம்பகாலத்தில் மனிதர்கள் இயற்கையைக் கண்டு பயந்தார்கள். இயற்கையில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

உதயசங்கர்
6 hours ago2 min read


குழந்தைகளின் உரிமைகள் - 8
ஒரு குழந்தைக்கு இருக்கும் உரிமைகள் என யூனிசெப் அமைப்பு வரையறுத்துள்ள பிரகடனத்தில் அடுத்து நாம் பார்க்க இருப்பது, ஒவ்வொரு குழந்தைக்கும் தன் பெற்றோருடனேயே சேர்ந்து ஒரே வீட்டில் வசிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமை.

கமலாலயன்
Nov 152 min read


பவளப்பாறைக்கு உயிர் இருக்கிறதா
பவளப்பாறைக்கு உயிர் இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்கு முன்பாக பவளப்பாறை என்றால் என்ன, அது எப்படி உருவாகிறது என்ற கேள்வியைக் கேட்கலாம்.

நாராயணி சுப்பிரமணியன்
Oct 151 min read


குழந்தைகளின் உரிமைகள் - 7
இன்று உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகள், நாடுகளுக்கு இடையேயும் உள்நாட்டு அளவிலும் நடந்து கொண்டிருக்கும் போர்கள், எதிர்பாராத பல இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள் போன்ற பல்வேறு காரணங்களால் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறவர்கள் குழந்தைகளே.

கமலாலயன்
Oct 152 min read


தத்துவம் அறிவோம் - 7
நம் சிந்தனை நம் கைகளில்...

உதயசங்கர்
Oct 152 min read


குழந்தைக்கு ஒரு பெயர் –அதன் உரிமை
எந்த ஒரு குழந்தையும் பிறந்து கொஞ்ச நாள்களான பின், அதன் பெற்றோர்களும், பாட்டி - தாத்தா உள்ளிட்ட மற்றோரும் ஒரு விஷயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

கமலாலயன்
Sep 152 min read


பேசும் கடல் - 6
பாட்டியிடம் பேசும்போது அமுதாவுக்கும் இனியனுக்கும் நேரம் போனதே தெரியவில்லை. அப்போது அப்பாவின் குரல் கேட்டது.

சகேஷ் சந்தியா
Sep 152 min read


தத்துவம் அறிவோம் -6
உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்கு ஒரே ஒரு ஊர் தான் சொந்த ஊர் தெரியுமா?
யார் சொன்னார்கள்?

உதயசங்கர்
Sep 152 min read


ஏன் பிறந்தோம்?-5
தத்துவச்சிந்தனை எப்போது, எப்படித் தோன்றியது என்று தெரிந்துகொள்ளும் முன் நம்முடைய வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். என்ன சரிதானே!

உதயசங்கர்
Aug 152 min read


யூனிசெஃப் பிரகடனம் – குழந்தைகளின் உரிமைகள் : 5
ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு என்று யுனிசெஃப் பிரகடனத்தின் ஆறாவது விதி சொல்லுகிறது. குழந்தைகளின் பெற்றோர் அந்தந்தக் குழந்தைகளின் நலன்களில் அக்கறை எடுத்துக் கொள்வது என்பது இயல்பாக நடைபெற வேண்டும்.

கமலாலயன்
Aug 152 min read


பேசும் கடல்
கடல் பாட்டியிடம் பேசும் போது நேரம் போவதே தெரியவில்லை என்று சொல்லும்மளவுக்கு பாட்டிக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கேள்வி பதில் தொடர்ந்து கொண்டே இருந்தன. அவர்களின் அப்பாவிடமும் நிறைய கேள்வி கேட்க தொடங்கினர்.

சகேஷ் சந்தியா
Aug 152 min read


பேசும் கடல் - 4
நாங்கள் கடல் பாட்டி கூட ரொம்ப ஜாலியா பேசினோமே"....... என்று அமுதா சிரித்துக் கொண்டே சொன்னாள். அப்பாவின் அருகில் அமர்ந்திருந்த இனியன் கேட்டான்.

சகேஷ் சந்தியா
Jul 152 min read


லண்டனிலிருந்து அன்புடன் - 4
சென்ற பதிவில் பள்ளி விழாக்களில் நடக்கும் நாடகங்கள் குறித்துப் பார்த்தோம். இந்தப்பதிவில் திரை அரங்குகளில் நடக்கும் நாடகம் குறித்துப் பார்க்க இருக்கிறோம்.

பஞ்சுமிட்டாய் பிரபு
Jul 152 min read


ஏன் பிறந்தோம்? - 1
குழந்தைகளுக்குத் தத்துவமா? இதென்ன கேலிக்கூத்தாக இருக்கிறது? என்று யோசிக்கிறீர்களா? ஒரு உண்மை தெரியுமா? இயற்கையில் குழந்தைகள் எல்லாருமே...

உதயசங்கர்
Apr 61 min read
bottom of page
