top of page


மந்திரப்பேனா
அறிவழகி பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு மிகவும் சோர்வாக வந்தாள். அப்பொழுது அவள் வீட்டிற்கு அவளுடைய பாட்டி வந்திருந்தார்.

மீனா
Nov 152 min read


சோசியக்கிளி
ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்த மரத்துப் பொந்துல அம்மா கிளி, தன்னோட ரெண்டு குஞ்சுகளான ரீனு, டீனு வோட ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டிருந்தது.

மணிமொழி நங்கை
Oct 151 min read


மீன்காட்டி!
கிழவரும் அவர் பேரன் வேலனும் அந்தக் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

கொ.மா.கோதண்டம்
Oct 153 min read


பாப்பாண்டும் ரயில்பூச்சியும்
அதன் நீண்ட உடல், பாசிமணியை அடுத்து அடுத்து சேர்த்து வைத்தது போல், மேடும் பள்ளமுமாய் இருந்தது. இரண்டு பக்கங்களிலும் நூற்றுக் கணக்கான கால்கள். தலையின் முன் இரண்டு கண்கள். வேக வேகமாக நகன்றது

சாரதி
Jun 152 min read


சிறார் இலக்கியத்தின் பெருஞ்சுடர்
வெள்ளைக்காரர்கள் குளிக்கும் அருவியில் இவர்கள் ஏன் குளிக்க முடியவில்லை.... தண்ணீரை ஒருவர் தொட்டால் எப்படி தீட்டாகும் என பேரனின் மனதில் எழும் கேள்விகளும் அதற்கான பதில்களுமே நாவலின் மையம்.

விஷ்ணுபுரம் சரவணன்
Jun 152 min read


சுடரின் ஓளியில் விலகும் இருள்
பதின்பருவத்தில் தான் ஆளுமை உருவாகி நிலை கொள்ளும். அப்படிப்பட்ட காலத்தில் இப்படியான புத்தகங்களை வாசிக்கும்போது பதின்பருவக்குழந்தைகள் தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ளவும் பெற்றோரையும் உலகத்தையும் புரிந்து கொள்ளவும் முடியும்.

உதயசங்கர்
Jun 152 min read
bottom of page



