top of page


ரெங்கசாமி வாத்தியாரின் விசில்
விசில் சப்தம் கேட்டாலே அது ரெங்கசாமி வாத்தியாராகத்தான் இருக்கும்.

ஜெ.பொன்னுராஜ்
6 days ago8 min read


மாயப்புத்தகம்
மாயஜாலங்கள் இயல்பாக இருந்த ஒரு காலத்தில் தாமஸ் என்ற ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான்.

ஜெ.பொன்னுராஜ்
Feb 153 min read


கிளிக்கூடு
அப்பொழுதுதான் ஒரு பாட்டம் மழை பெய்து வெறித்திருந்தது. உச்சி மதிய நேரத்தில் ஈரக்காற்று வீசிக்கொண்டிருந்தது.

ஜெ.பொன்னுராஜ்
Jan 153 min read


ஆனைப்பாறை
மணிராசு உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். கணக்குப்பாடம் என்றாலே அட்டகோணலாய் முகம் சுழிக்கும். அதென்ன வேப்பங்காயா கசப்பதற்கு… ‘எனக்கு கணக்கு போட வரலை.

ஜெ.பொன்னுராஜ்
Dec 15, 20253 min read


அமாவாசை
ஒரு ஊரில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். தினமும் கம்பஞ்சோறு, குதிரைவாலி, கேழ்வரகு கஞ்சி, பழைய சோறு என்று சாப்பிட்டு வயிற்றுப் பசியாற்றி நாட்களை நகர்த்தினார்கள்.

ஜெ.பொன்னுராஜ்
Oct 15, 20252 min read


புலிக்குகை
பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய மாலை நேரம். மாலாவும் மீனாவும் ஊரை அடுத்திருந்த சொர்ணமலைக்கு போய்வருவோம் என்று புறப்பட்டார்கள். மலையுச்சியில் ஒரு பழமையான கதிரேசன் கோவில் இருந்தது.

ஜெ.பொன்னுராஜ்
Sep 15, 20253 min read
bottom of page

