28 ஆகஸ்ட் 2026, மாலை 5 மணி அளவில், ‘நம்மைச் சுற்றி உயிருலகம்’ எனும்
தலைப்பில் குழந்தைகளுடன் உரையாட, இந்து தமிழ் திசையின் ஆசிரியரும்,
குழந்தைகள், சிறார் மற்றும் அறிவியல் எழுத்தாளரும், குறிப்பாகச் சூழலியல்
எழுத்தாளருமான திருமிகு. ஆதி வள்ளியப்பன் அவர்கள் நமது மாண்டிசோரிக்கு
வந்திருந்தார்.