top of page
குழந்தைகளின் கொண்டாட்டம்
சிறார் மின்னிதழ்
இயல்
அறிமுகம்
பதிவுகள்
எழுத்தாளர்கள்
இதழ்கள்
நிகழ்வுகள்
புத்தகங்கள்
தொடர்புக்கு
தேடு
Log In
ஊருக்குள் வந்த ஒட்டகம்- அகிலாண்டபாரதி
அமுதாவின் கிராமத்தில் திருவிழா வந்தது. வழக்கமாக திருவிழா வந்தால் பலூன் விற்பவர்கள் வருவார்கள், ராட்டினம் சுற்றுபவர்கள் வருவார்கள், ஜவ்வு மிட்டாய்க் காரர்கள், பஞ்சு மிட்டாய் விற்பவர்கள், பானி பூரி கடைக்காரர்கள், கலர் கலராய் வளையல், பாசி விற்பவர்கள் வருவார்கள்.
அகிலாண்டபாரதி
Aug 15
3 min read
bottom of page